http://majlismuhibburrasool.com/index.php/aqeeda/517-2015-05-02-15-15-20.html
தப்லீக் ஜமாஅத் ஒரு வஹாபிய இயக்கம் என்பதையும் *தேவ்பந்தியர்கள் வஹாபிகள்* என்பதையும் ஆதாரபூர்வமாக நிலைநிறுத்தும் தளம் இன்ஷாஅல்லாஹ் !!!
Thursday 2 February 2017
தொழுகையில் நபிகளாரின் நினைவு வருவதானது
●═══════════════════════●
✿ *தேவ்பந்திய வஹ்ஹாபிகளின் கொள்கை* ✿ ஒரு பார்வை -1
●═══════════════════════●
*தொழுகை என்பது இறைவனுக்காக நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும்.* ஆனால் அதில் நபிகளாரின் வழிமுறையை பின்பற்றாது தொழுகையை ஒருக்காலும் நிறைவேற்றமுடியாது.
எனவே *பெருமானாரின் வழி முறைப்படி யார் தொழுகின்றாரோ, அவருக்கு தொழுகையில் பெருமானாரின் நினைவு வந்தே தீரும்.* அவ்வாறின்றி பெருமானாரின் நினைவு வராத வண்ணம் ஒருவர் தொழுகின்றார் எனில், நிச்சயமாக அவர் ஷைத்தானது வழிமுறையை பின்பற்றி தொழுகின்றார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் *தேவ்பந்திய வஹ்ஹாபிகளின்* *கொள்கை எவ்வளவு இழிவானது* என்று பாருங்கள்
*மௌலவி இஸ்மாயில் தெஹ்லவி* தமது நூலில் இப்படி சொல்கிறார்:-
தொழுகையில் நபிகள் நாதரின் நினைவு வருவதானது தானது ஆடு மாடு கழுதை , ஏன்! தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் நினைவில் மூழ்குவதைவிட மிகக்கெட்டதாகும்.
*நூல்-சிராத்துல் முஸ்தகீம், பக்கம் -97*
*Video Link @ Urdu*
●═══════════════════════●
Namaz Me Nabi Ka Khayal Aana Kaisa
http://786sho.blogspot.in/2016/09/namaz-me-nabi-ka-khayal-aana-kaisa.html
●═══════════════════════●
என்ன சகோதரர்களே !
இந்த தேவ்பந்திய வஹ்ஹாபிகளை இதன் பிறகுமா நல்லவர்கள் என்று நப்பிகொண்டிருக்கிறிர்கள் ! ?
தேவ்பந்தியர்களை இனம் காணுவோம் !!!
ஈமானை பாதுகாப்போம் !!!