http://nisvarbathubi.weebly.com/2980298630212994300829653021-2997299630072965301529753009.html
தப்லீக் ஜமாஅத் ஒரு வஹாபிய இயக்கம் என்பதையும் *தேவ்பந்தியர்கள் வஹாபிகள்* என்பதையும் ஆதாரபூர்வமாக நிலைநிறுத்தும் தளம் இன்ஷாஅல்லாஹ் !!!
Sunday 25 December 2016
Friday 23 December 2016
Friday 16 December 2016
GLOBAL BAN ON WAHABISM AND SALAFISM [WORLD NEWS].
GLOBAL BAN ON WAHABISM AND SALAFISM [WORLD NEWS].
01. Banned in Egypt, Order to Remove all Books written by Salafi Scholars of Ibn Abd al-Wahab, Ibn Taymiyyah, Ibn Baz and Ibn Uthman from all Mosques http://doamuslims.org/?p=3861
02. Banned in Tunisia, to Close-down all Salafist-run Mosques http://aljazeera.com/news/middleeast/2014/07/tunisia-launches-crackdown-mosques-201472002116194675.html
03. Banned in Jordan - Ordered To Ban all-Wahhabi Godfather's Books http://thecentrestar.com/jordan-to-ban-wahhabi-godfathers-books
04. Banned in Chechania - To Eliminate all-Salafi Terrorists from their Land http://youtube.com/watch?v=_Oe_hYEJIDg
05. Banned in Europe - Bosnia and Herzegovina says, Salafis are root Cause of terror in Europe http://youtube.com/watch?v=PsmJWUXgqUY
06. Banned in Russia - Prohibition of Wahhabism http://muslimnews.co.uk/news/russia/russia-banning-wahhabism
07. Banned in Tajikistan - Wahabi Salafism, Tawheedsm Sects Banned on Last Month on National Security Ground http://groups.google.com/forum/m/?hl=et-EE#!topic/kuwait-welcome/EXN3jVxcIRk
08. Banned in USA - Barack Obama Ban Wahabism in USA http://www.change.org/p/barack-obama-ban-wahhabism-in-usa
09. Banned in Malaysia - Wahabism out of Place in Malaysia. Says Fatwa Council Chief http://freemalaysiatoday.com/category/nation/2015/03/01/wahhabism-out-of-place-in-malaysia-says-fatwa-council-chief
10. Wahabism/ Salafism Banned Worldwide http://www.change.org/p/united-nations-security-council-global-ban-on-salafi-and-wahhabi-ideology
Read & Share!!
Wednesday 14 December 2016
Tuesday 13 December 2016
kiya AalaHazrat ne Fatawae Razviya me Nabi alaihe salam ki wiladat 8 Rabiul Awwal hi likhi hai,
AALAHAZRAT AUR TARIKH-E-WILADAT-E-NABI Sallallaho Alaihe Wasallam:
.
AalaHazrat per Ilzam lagane wale Wahabi, Kehte hain ki AalaHazrat ne Fatawae Razviya me Nabi alaihe salam ki wiladat 8 Rabiul Awwal hi likhi hai,
.
Ye ek Jhuta Ilzam hai,. Aur Wahabiyo ki Makkari hai.
.
Niche Fatawae Razviya ka page aap logo ke samne pesh kiya hai,
AalaHazrat ne tamam aqwal ko shumar kiya, ki Wiladat par 2, 8, 10, 12, 17, 22 tarikh ke aqwal bhi maujud hain,
fir iske baad Mawahibul Laduniya aur Madarijun Nabuwwa ke Hawale se 12 Rabiul Awwal ko hi mash'hur aur zyada sahi qarar diya hai,
(Fatawae Razviya, J-26, Pg.411)
Andhe WAHABIYO, dekho Fatwae Razviya me kya likha hai??
Scan Page
Thursday 8 December 2016
kiya AalaHazrat ne Fatawae Razviya me Nabi alaihe salam ki wiladat 8 Rabiul Awwal hi likhi hai,
AALAHAZRAT AUR TARIKH-E-WILADAT-E-NABI Sallallaho Alaihe Wasallam:
.
AalaHazrat per Ilzam lagane wale Wahabi, Kehte hain ki AalaHazrat ne Fatawae Razviya me Nabi alaihe salam ki wiladat 8 Rabiul Awwal hi likhi hai,
.
Ye ek Jhuta Ilzam hai,. Aur Wahabiyo ki Makkari hai.
.
Niche Fatawae Razviya ka page aap logo ke samne pesh kiya hai,
AalaHazrat ne tamam aqwal ko shumar kiya, ki Wiladat par 2, 8, 10, 12, 17, 22 tarikh ke aqwal bhi maujud hain,
fir iske baad Mawahibul Laduniya aur Madarijun Nabuwwa ke Hawale se 12 Rabiul Awwal ko hi mash'hur aur zyada sahi qarar diya hai,
(Fatawae Razviya, J-26, Pg.411)
Andhe WAHABIYO, dekho Fatwae Razviya me kya likha hai??
Scan Page
Tuesday 6 December 2016
*தேவ்பந்திகள் வஹாபிகளே என்று புரிந்துகொள்ள இதற்கு மேல் வேறென்ன ஆதாரம் தேவை ?
இஸ்லாத்துக்கு முற்றிலும் மாற்றமான வழிகெட்ட வஹாபிஸ கொள்யை இவ்வுலகில் நிறுவிய வழிகேடனும் பல மகான்கள் காஃபிர் என்று தீர்ப்பு செய்த இப்னு அப்தில் வஹாப் என்ற கொடியவனை பெரிய ஞானி, பெரிய சீர் திருத்தவாதி என்று புகழாரம் சூட்டி தேவ்பந்து மத்ரஸாவின் தாருல் இஃப்தா கொடுத்த சான்றிதழ் ஃபத்வா. அது மட்டுமல்ல தேவ்பந்திய வஹாபியர்களின் ஒரு மூத்த பெரியாரான மௌலவி மன்ஸூர் நுஃமானி அந்த இப்னு அப்தில் வஹாபை புகழ்த்தி ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறாராம். *தேவ்பந்திகள் வஹாபிகளே என்று புரிந்துகொள்ள இதற்கு மேல் வேறென்ன ஆதாரம் தேவை ?*
தேவ்பந்தீய வஹ்ஹாபிகள் , வஹ்ஹாபிய தவ்ஹித்வாதிகள் மற்றும் இது போண்ற ஏனைய வழி தவறிய கூட்டத்தாரிடம் !!!
தேவ்பந்தீய வஹ்ஹாபிகள் , வஹ்ஹாபிய தவ்ஹித்வாதிகள் மற்றும் இது போண்ற ஏனைய வழி தவறிய கூட்டத்தாரிடம் !!!
பரிவு காட்டுபவர்கள் ! மற்றும் அவர்களை உண்மையான முஸ்லீம்கள் என நமபக்கூடிய சரியான புரிதல் இல்லாதவர்களுக்கான பதிவு.!!!
பதிவு:
இண்றைய காலகட்டத்தில் சிலர் கூறுகின்றனர் "நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் காபிரைக்கூட வெறுத்ததில்லை அவர்களிடமும் நல்ல அனுகு முறையுடன் நடந்துள்ளார்கள்.
இதனால் நாமும் காபிர்,வஹாபி,தப்லீக், தேவ்பந்தீ மற்றும் இதுபோண்ற கூட்டத்தாரிடமும் விரோதிக்காமல் நல்ல அனுகுமுறையுடன் நடந்து கொள்ளவேண்டும்" என்று.
*முதலில் இதற்கான சில ஹதீஸ்களை பதிவு செய்யலாம்.*
(1) ஒரு பெண்மனி தினமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்களின் மேல் குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்தாள் இருப்பினும் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவளைத்திட்டவில்லை.
ஒருநாள் அவளின் உடல்நிலைசரியில்லாததை கேள்வியுற்றவர்கள் அவளைக்கான அவளின் வீட்டீற்குச் சென்றார்கள். இந்த நல்ல அனுகுமுறையின் காரணமாக அவள் இஸ்லாத்தை ஏற்றால்.
(2) யார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பார்கிறார்களோ அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கேள்வியுற்றப் பெண்மனி அவர்களை பார்பதைத்தவிர்பதற்காக ஊரைவிட்டே வேறொரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தாள். வழியில் அவளைக்கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அவளின் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவள் செல்லும் இடத்திற்கு கொண்டு சேர்த்தார்கள். அதற்கு அவள் கூலிதர அதை மறுத்தார்கள். தங்களின் பெயரையாவது கூறுங்கள் என அவள் கூறியதற்கு "முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)" என உரைத்தார்கள் இந்த அனுகு முறையால் அவள் இஸ்லாத்தை ஏற்றார்.
(3) ஒரு காபிர் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தான். அவனுக்கு நல்ல முறையில் விருந்தோம்பல் செய்தார்கள். இரவு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் படுக்கையை அசுத்தப்படுத்திவிட்டு சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து அவன் வந்து பார்க்கையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் தன் கரங்களினாலேயே அதை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த நல்ல அனுகு முறையின் காரணமாக அவர் ஈமான்கொண்டார்.
*இப்பொழுது நாம் மறுபக்கத்தைப் பார்ப்போம்...*
ஹதீஸ்:
"பாவிகளைப்பற்றி குறைகூறுவதை விட்டு ஏன் தவிர்துக் கொள்கிறீர்கள்? அவர்களைப்பற்றி மக்கள் எவ்வாறு அறிந்துகொள்வார்கள் (கன்ஜுல்உம்மால்−பக்கம் எண்338)
ஹதீஸ்:
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் "உங்களை அவர்களிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள், மேலும் அவர்களிடமிருந்து விலகி தூரமாகிவிடுங்கள். அவர்கள் உங்களை வழிகேட்டில் ஆழ்த்திவிடக்கூடும்"
(முஸ்லீம்ஷரீப்; பாகம்10)
குர்ஆனின் வசனம்:
"உங்களில் யார் அவரிடம் நட்புக்கொண்டார்களோ, அவர்கள் அவர்களின்றவர்களாவார்கள்" (ஸூராமாயிதா−51)
ஹதீஸ்:
யார் காபிரை நேசிக்கிறார்களோ அவர்கள் அவரைச்சார்ந்தவர்களாவார்கள் (முஸ்னத்அஹமத்−7:209)
ஹதீஸ்:நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபுஜஹல், உத்பா பின் ராபியா, சொய்பா பின் ராபியா ஆகியவர்களின் பெயரைச்சொல்லி சபித்தார்கள்.
(புகாரிஷரீப், கிதாபுல்விர்த்)
ஹதீஸ்:
ஒரு நபர் மஜ்ஜீதுன் நபவியில் தொழுது கொண்டிருந்தான், இருப்பினும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சஹாபா பெருமக்களைப் பார்து அவனைக் கொன்றுவிடுமாறு உத்தரவிட்டார்கள்.
(கஸஸுல்குப்ரா−பக்கம்229)
ஹதீஸ்:
ஒரு பெண்மனி நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பழித்துக்கொண்டேயிருப்பதைக் கண்ட அவளின் கணவன் அவளை கொலைசெய்து விடுகிறான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த கொலைக்கு மண்ணிப்பு உன்டு எனக்கூறினார்கள்
(அபு தாவூத்−1−599)
ஹதீஸ்:
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மஜ்ஜீதுன்நபவியில் 300பெயர்களை வாசித்து இவர்கள் "முனாபிக்குகள்"என்று கூறி மஜ்ஜீதிலிருந்து வெளியேற்றினார்கள்.
(முஸ்லீம்ஷரீப்− பாகம்1−கிதாபுல் பித்னா)
இப்பொழுது சிந்தியுங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாருக்கு இஸ்லாத்தை பற்றிய சரியான ஞாணம் இல்லையோ அந்த காபிர்களிடம் நல்ல அனுகுமுறையை மேற்கொண்டார்கள்.இதனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
ஆனால், இஸ்லாத்தை அறிந்த பிறகு இஸ்லாத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவர்களை சபித்தார்கள்,
*தன்னுடைய மஜ்ஜீத்திலிருந்து வெளியேற்றினார்கள்,*அவர்களை முனாபிக்குகள் என கூறினார்கள், கொலைசெய்யவும் கூறினார்கள், சஹாபாபெருமக்கள் கொல்லவும் செய்தார்கள்.
இதனால் அஹ்லே சுன்னத் வஜமாஅத்தை சார்ந்தவர்கள்
வஹாபிய தவ்ஹித்வாதிகள், தேவ்பந்தீய வஹ்ஹாபிகள்
இது போண்ற மற்ற வழிதவறிய கூட்டத்தினரிடம் சென்று நல்ல முறையில் அணுகி புரிய வைக்கின்றார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் மறுத்து வேண்டுமென்றே நபிகள் நாயகம்ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்களைப் பழிப்போரை மக்கள் இனம்கண்டுகொள்ள அவர்களை பழிக்கவேண்டும், அவர்களின் தீயகொள்கைகளை மக்களிடம் வெளிச்சம்போட்டு காட்டவேண்டும்.
உங்கள் வீட்டில் திருடியவனை நீங்கள் திருடண் என்று கூறமாட்டீர்களா?
அனுக்கு தண்டனை வழங்கமாட்டீர்களா?
பிறகு ஏன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப்பழிப்பவர்கள் மீது மட்டும் நல்ல அனுகுமுறையை கையாளுமாறு கூறுகிறீர்கள்?
நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பழிப்போரைக் கொண்ற சஹாபாபெருமக்களிடம் நல்ல அனுகுமுறை இல்லை எனக்கூறுவீர்களா?
அல்லது சஹாபாபெருமக்களின் அனுகு முறையைவிட உங்கள் அனுகுமுறை சிறந்தது எனக்கூறுகிறீர்களா? சிந்தியுங்கள்
*அஹ்லே ஸுன்னத் வ ஜமாஅத் (பரேல்வி )*
Saturday 3 December 2016
#சுன்னத்vsதப்லீக்-7
முக்கிய செய்தி..
முழுமையாக படித்து
அதிகம் அதிகம் பரப்புங்கள்.
--------------------------------------------------------------------
#சுன்னத்vsதப்லீக்-7
#தமிழக மஸ்ஜிதுகளில் #ரபீஉல்அவ்வல் #மௌலீது ஷரீஃப் இன்றைய நிலை - ஒர் சிறிய பகுப்பாய்வு.
1. சுன்னத் ஜமாத் - இமாம் &
#சுன்னத்ஜமாத் - முத்தவல்லி ---- அல்ஹம்துலில்லாஹ். இங்கு வெகு சிறப்பான முறையில், வீட்டில் பெண்களும், தெருக்களில் மாற்று கொள்கை உடையோரும் கேட்கும் வகையில் ஒலி பெருக்கி கட்டி, சிறார்களும் இணைந்து மன மகிழ்வுடன் ஓதப்படும். அந்த பகுதி ரஹ்மத்தும் பரக்கத்தும் நிறைந்து காணப்படும்.
2. #தப்லீக்ஜமாத் - இமாம் &
சுன்னத் ஜமாத் - #முதவல்லி ----- இங்கு மௌலீதிற்கான ஏற்பாடுகள், நேர அமைப்பு எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் "முக்கியமான வேலை" இருப்பதாக #பொய் சொல்லி, தொழுகை முடிந்தவுடன் இமாம் கிளம்பி விடுவார். #மவ்லூது ஷரீஃப் ஓதுவதற்கு மஹல்லாவாசிகள் இருப்பார்கள். ஆனால் துஆ ஓதுவதற்கு அருகில் உள்ள பள்ளி சுன்னத் ஜமாத் இமாமை வரவழைத்து நிலைமையை சமாளிப்பார் முத்தவல்லி.
3. #சுன்னத் ஜமாத் - #இமாம் &
தப்லீக் ஜமாத் - #முத்தவல்லி ---- இங்கு #மவ்லீது ஓதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், முயற்சிகளையும் இமாம் எடுப்பார். அறைகுறை மனதுடன் வேண்டா வெறுப்பாக நிர்வாக ஒத்துழைப்பு இருக்கும். #ஒலிபெருக்கி அனுமதி கிடைக்காது. #தஃலீம் வாசிக்க, #மஷூரா செய்ய, வெளியூர் தப்லீக்ஜமாத் ஆட்கள் வந்தால் அவர்கள் #கஸ்து முடித்து இரவு #டிபன், டீ சாப்பிட என பல்வேறு காரணங்களுக்காக #மௌலூது தாமதிக்கப்பட வேண்டும் என நிர்வாகத்தால் இமாம் நிர்ப்பந்திக்கப்படுவார். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு ஹுப்புர் ரஸூலே உயிர் மூச்சு என மௌலீதை தொடர்வார் இமாம்.
4. #தப்லீக் ஜமாத் - இமாம் & தப்லீக் ஜமாத் முத்தவல்லி ----- #நவூதுபில்லாஹ்.. காலங்காலமாக, பெரியோர்களால் மேற்கொண்டு வரப்பட்ட ஒரு பாக்கியம் நிறைந்த அமல், இந்த புதிய கூட்டணியால் நிறுத்தப்பட்டு இருக்கும். #மௌலீத் ஓதப்பட வேண்டும் என ஜமாத் உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள் பல்வேறு முயற்சிகள் செய்தாலும், இந்த கூட்டணி அதற்கு எல்லா வகையிலும் மறைமுக முட்டுக்கட்டை போடும். அந்த ஊரே கலையிழந்து காணப்படும். இந்த வகை பள்ளிகளில் #மவ்லுத் நடைபெறுவது அரிதிலும் அரிது.
அருமை முஃமீன்களே.. நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். #வஹ்ஹாபி காஃபிர்களால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் #தேவ்பந்தி விஷச்செடிகளான தப்லீக் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுன்னத் #ஜமாஅத் போர்வைக்குள் நுழைந்து கொண்டு அஸ்திவாரத்தை ஆட்டிப் பார்க்கும் மறைமுக வஹ்ஹாபிகள்.
நம் இளைஞர்களின் கொள்கை பாதை மாற்றம் இவர்களிலிருந்து தான் ஆரம்பமாகிறது. எனவே நம் அடுத்த தலைமுறை சந்ததியரை காப்பாற்ற இத் தகவலை அதிகம் அதிகம் Share செய்து பரப்புங்கள்.
Wednesday 30 November 2016
காபிரை முஸ்லிம் என்று சொல்லுபவன் காபிராகிவிட்டான்.
காபிரை முஸ்லிம் என்று சொல்லுபவன் காபிராகிவிட்டான்.
அதேபோல் காபிரை காபிர் என்று சொல்லத் தயங்கியவனும் காபிர்தான்.
ஆதாரம் :-
الاجماع علی کفر من لم يكفراحدا من النصاری واليهود و کل من فارق دين المسليمن او وقف فی تکفير ھم او شک ، قال القاضی ابو بکر لا ن التوقيف والا جماع اتفقاعلی کفرھم فمن وقف فی ذٰلک فقد کذب النص و التوقيف اوشک فيه، والتکذيب والشک فيه لا يقع الامن کافر
(الشفا ء بتعریف حقوق المصطفٰی 297/2)
மேலே உள்ளது "அல்லாமா காஜீ அல் இமாம் அல் ஹாபிஸ் அபுல் பத்ல் இயாது" (ரஹ்மதுல்லாஹி அலைஹி) எழுதிய கிதாப் அல் ஷிபாஃ பி தஃரீபி ஹுகூகி நபிய்யினல் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (சுருக்கி கிதாபுஷ் ஷிபாஃ) என்ற கிதாபிலிருந்து .
வஹாபிகளைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள்
வஹாபிகளைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் _
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
மெளலவி.பாஸில் .ஏ எல் பதுறுத்தீன்_ஷர்க்கி, பரேலவி
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
நிச்சயமாக ஷைத்தான் உங்களின் விரோதியாக உள்ளான். _ எனவே, நீங்களும் அவனை விரோதியாக எடுத்துக் கொள்ளுங்கள்
இத்திருவசனம் வழி தவறிய கவா றி ஜிகள் விடயத்தில் இறங்கியதாக ஒரு கூற்றும் உண்டு.
இவர்கள் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் புரட்டுத்தனமான வலிந்துரைகள் செய்தனர். முஸ்லிம்களின் உடமைகளையும், உயிர்களையும் சூறையாடுவதை ஹலால் என்றனர்
இவர்களின் சிந்தனைையை - ஒத்த ஒரு கூட்டம் ஹிஜாஸ் மண்ணில் நம் கண் முன்னே தோன்றி யுள்ளது. இக்கூட்டத்தை - வஹாபிகள் - என்று கூறப்படுகின்றது.
இவர்கள் உண்மையைக் கூறுவதாகக் கூறுகின்றனர் ஆனால் உண்மையில் அவர்கள் பொய்யர்கள் ஷைத்தான் அவர்களி ல்மேலாதிக்கம் .. செய்துள்ளான்.அதனால், அல்லாஹ் வின் நினைவை விட்டும் அவர்களை மறக்கடிக்க வைத்துள்ளான். இவர்கள் ஷைத்தானின் கூட்டத்தினர்.
அறிக நிச்சயமாக ஷைத்தானின் கூட்டத்தினர் கைசேதத்திற்குரியவர்கள்.
ஆதாரம் : தப்ஸீர் ஸாவி _
பாகம் - 3 - பக் 288
வஹ்ஹா பிகள் ஆரம்பத்தில் செய்த கொடுமைகளை ஆசிரியர் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றார்கள்.இவர்களை மனித வர்க்கம் என்று கூறுவதற்குக் கூட இவர்கள் தகுதியற்றவர் என்பதனால் தான் இவர்களை ஷைத்தானின் கூட்டத்தினர் என்று கூறுகின்றார்கள்.
மற்றுமொரு அறிஞர் கூறுகின்றார்.
சஹாபாக்கள் _ நான்கு இமாம்கள் சட்ட அறிஞர்கள் -ஸுபியாக்கள் உள்ளிட்டோர் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் -
பித்அத்துக்காறர்களான றாபிழிக ள் - வஹாபிகள் போன்றோருக்குக் கொடுப்பது ஹராமாகும், - இவர்கள் இந்த நூற்களை காபிர்களை விட கடுமையாக கிண்டல் செல்கின்றனர்.
ஆதாரம் - ஷர்வானி பாகம்-4_ பக்_230
பாருங்கள் அன்று வஹாபிகள் செய்ததை அப்படியே இப்போதுள்ள வஹாபிகளும் இமாம்களையும் அவர்களின் நூற்களை குப்பைகள்கள் என்று ஏளனமாகக் பேசுவதை காணலாம், இவர்களின் மனநிலை இஸ்லாத்தை முழுமையாக நிராகரித்த கார்களை விட கொடுமையானது என்று கூறியிருப்பதை கவனியுங்கள்.
இப்போது அறபு நாட்டில் இயங்குகின்ற _ ஐஎஸ்_ஐஎஸ்என்பவர்கள் வஹாபிகளின் புது வடிவம் இவர்கள் செய்யும் அனைத்து வகையான கொடுமை களையும் அன்று வஹாபிகள் செய்தனரபெயர் மாறியுள்ளது கொள்கையும் கொடுமையும் மாறவில்லை.
ஒரு கூட்டம் அழிக்கப்பட்டால் வேறு ஒரு கூட்டம் தோன்றும் தஜ்ஜாலுடன் இவர்களின் கடைசிக் கூட்டம் சேரும் வரை இவர்களின் பட்டியல் நீளும் என்று றஸூலுள் ளாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
இவர்கள் கோலத்திலும் இனத்திலும் கெட்டவர்கள் என்று ஹ ளறத் அப்துல்லா இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா கூறியுள்ளார்கள்
ஆதாரம் : புகாரி ஷரீப் .
யூதர்களிடம் பணம் பெற்று மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கத் துணிந்த கயவர்களுக்கு உண்மையான முஸ்லிம் ஒரு போதும் கருணை காட்ட மாட்டான்.
வழிகேடுகள் மலிந்து பலாத்காரமாக வீட்டு வாசலைத் தட்டுகின்ற மோசமான பயங்கரமான காலத்தில் வாழ்கின்றோம் அதனால் வெளுத்ததையெல்லாம் பால் என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள். உலகத்தின் . நம் பிக்கையற்ற வாழ்வை பெரிதாக நம்பி நிரந்தரமான மறுமையை இழக்கத் துணியாதீர்கள்.
Saturday 12 November 2016
Quran ka kon sa tarjuma sahi hai faisla kariye?
Quran ka kon sa tarjuma sahi hai faisla kariye?
திரு குர்ஆனின் யாரினுடைய மொழியாக்கம் சிறந்தது முடிவு செய்து கொள்ளுங்கள்..
தேவ்பந்திகளின் தவறான மொழியாக்கம்
அல்லாஹ் ஜல்லஷானஹு தஆலா
சூழ்ச்சி என்ற தன்மையை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்
சூழ்ச்சி
என்ற பதத்திற்கு தேவ்பந்திகளின் மொழியாக்கம் *makar*
ஆலாஹஜ்ரத் பஃஜிலே பரேல்வி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மொழியாக்கம்
*khufia tadbeer*
DEOBAND K GALAT TARAJUM"
✅✅✅
IMAM AHLE SUNNAT KI
QURAN FEHMI
Surah aale Imran ayat#54,
(Mehmood ul hasan deobandi)
"makar kiya un kafiro ne aur
makar kiya Allah ne
aur Allah ka *makar* sab se behtar hai"
(Shah abdul qadir DEOBANDI)
"fareb kiya un kafiro ne aur
fareb kiya Allah ne aur Allah ka
daao sab se behtar hai"
(Shah Rafiuddin deobandi)
"makar kiya kafiro ne aur makar kiya
Allah ne aur Allah behtar *makar karne* wala hai"
Ma'azAllah
in sab ne Allah ko dhokayba'az,
farebi aur *makar karne* wala likha
Ab padhiye
(AALA HAZRAT IMAAM
AHMAD RAZA KHAN
{radi allahu anhu})
ka tarjuma
✅
"un kafiro ne makar kiya aur
Allah ne in ki halakat ki
*khufia tadbeer* farmayi hai aur
Allah *behtar tadbeer* farmane wala hai"
ஆலாஹஜ்ரத் பஃஜிலே பரேல்வி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மொழியாகம்
*khufia tadbeer*
சிறு குறிப்பு
சூழ்ச்சி யார் செய்வார் ?
தன்னை எதிர்கொள்பரை எதிர்கொள்ள சக்கியற்ற பலகினமான ஒருவரால் செய்யக்கூடிய செயல் சூழ்ச்சி
இப்பொழுது கூறுங்கள் அல்லாஹ் ஜல்லஷானஹு தஆலா பலகினமானவனா ?
Ma'azAllah
அல்லாஹ் ஜல்லஷானஹு தஆலா
பலகினத்தை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்....
Saturday 29 October 2016
தப்லீக் ஜமாஅத் வழிகேட்டின் மொத்த உருவம்
இவ்வாறாக ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டாகியும் இந்தியாவில் வஹ்ஹாபிய்யாக்களுடைய முயற்சிக்ளெல்லாம் பலனற்றுப் போய்விட்டது ? . இதைபார்த்த வஹ்ஹாபிய்யாக் கூட்டத்தார்கள் எப்படி நாம் மக்களுக்கு மத்தியில் நம்முடைய கொள்கையை பறப்புவது , எந்த வேடத்தில் போனால் நம்முடைய கொள்கையை பறப்பமுடியும் , என்று சிந்திக்க அறம்பித்தார்கள் வஹ்ஹாபிய்யாக் கூட்டத்தார்களில் மௌலவி இல்யாஸ் என்ற பெயருடையவர் ஒரு கூட்டத்தை உற்பத்தி செய்து அந்த கூட்டத்திற்க்கு '' தப்லீக் ஜமாஅத் '' என்று பெயர் சுட்டினார் .
2. மௌலவி காசிம் நானுத்தவி
3. மௌலவி கலீல் அஹ்மத் அம்பேட்டி
4. மௌலவி ரஷித் அஹ்மத் கங்கோஹி
5. மௌலவி அஷ்ரஃப் அலி தானவி
விரைவில் .... அதாவது இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது இன்ஷா அல்லாஹ் ......
لا شك و لا رىب انهم اهل السنة والجماعة
நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லாம் அவர்களுடைய முன்னறிவுப்பின் பிரகாரம் பல கூட்டங்கள் வந்து பெயர் மறையும் புதைகுழியில் மறைக்கப்பட்டு இன்று பொதுஜனங்களுக்கு அவற்றின் பெயர் கூடத் தெரியாத அளவுக்கு மாண்டு மறைந்து போனது .
رواه ابوداؤد,
நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கெட்டவனோடு சிநேகம் வைப்பவனாகிறவன் கொல்லனுடைய உலையண்டையில் இருப்பவனைப் போலாவான் . அதன் கரி உன்னைத் தொடாது போனாலும் அதன் புகையாவது உன்னைத் தொடும் .
رواه , الطبراني
رواه ابن ماجه
அவர்களைக் ( கெட்ட கொள்கைக்காரர்களை ) சந்திப்பீர்களேயானால் அவ்ர்களுக்கு ஸலாம் சொல்லாதீர்கள் ''
'' அவர்கள் வியாதியஸ்தர்களாக இருந்தால் நோய்விசாரிக்கப் போகதீர்கள் , அவர்கள் மரணித்துவிட்டால் அவ்ர்களுடைய ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ளாதீர்கள் ''
மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை நன்கு சிந்தித்து உண்மையை உணர்ந்து இதயத்தில் பதியவைத்து தீய கூட்டத்தினரின் உறவையும் , பந்தத்தையும் , அகற்றி நல்லோர்களான சுன்னத் ஜமாஅத்தார்களுடனேயே சகவாசம் பூண்டிருப்பிர்களாக . இன்ஷா அல்லாஹூ தொடரும் ...
• தேவ்பந்திய தப்லீக் ஜமாஆத்தாக இருந்தாலும் சரி
• தவ்ஹித் ஜமாஅத்தாக இருந்தாலும் சரி
• இந்திய தவ்ஹித் ஜமாஅத்தாக இருந்தாலும் சரி
• தமுமுக இருந்தாலும் சரி
• ஜாக்காக இருந்தாலும் சரி
• அஹ்லே குர் ஆனாக இருந்தாலும் சரி
• அஹ்லே ஹதீஸாக இருந்தாலும் சரி
• ஃபாபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவாக இருந்தாலும் சரி
• தாருல் ஹூதாவாக இருந்தாலும் சரி
• தாருல் அர்கம்மாக இருந்தாலும் சரி
• ஜமாஅத்தே இஸ்லாமியாக இருந்தாலும் சரி
• மர்கசுஸ் ஸலாமாக இருந்தாலும் சரி
•
எந்தப் பிரிவினராக இருந்தாலும் சரி
அவர்களது கருத்துக்களைக் கண்ணுற்ற நம்மால் நம்மால் மௌனம் கொள்ளமுடியாது .
உலகில் உள்ள உலமா பெருமக்கள் வழங்கிய சில ஃபத்வாக்கள் ( மார்க்கத் தீர்ப்புகள் ) மட்டும் பாருங்கள் :
1. மக்கா,மதினாவிலுள்ள 34 மபெரும் மார்க்க மேதைகள் '' ஹூஷாமுள் ஹரமைன் அலா மன்ஹரில் குஃப்ரிவல்மைன் "என்ற தலைப்பில் ஹிஜ்ரி 1324 ல் ரஷீது அஹ்மது கங்கோஹி,கலீல் அஹ்ம்மது அம்பேட்டி,அஷ்ரஃப் அலி தானவி ( இல்யாஸின் குரு )ஆகியோர்கள் காஃபிர்கள் என ஃபத்வா தந்துள்ளார்கள்.
2. இந்தியாவின் பல பாகங்களிலிருந்து சங்கைக்குரிய 268 உலமாக்கள் '' அஸ்ஷவாரிமுல் இந்தியா '' என்ற தலைப்பில் மேற்கூறப்பட்டவர்கள் காபிர்கள்,முர்த்ததுகள் என்ற மார்க்கத் தீர்ப்பு ஹிஜ்ரி 1345 ல் வழங்கியுள்ளார்கள் .
3. இந்தியாவிலுள்ள 45 உலமாக்கள் '' அல் அதாபுல் பஃஸ்அலாரஃஷி இல்யாஸ் '' என்ற தலைப்பில் ஹிஜ்ரி 1327 -ல் இல்யாஸ் காஃபிர் என்று ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
4. வேலூர் பாக்கியாத்துஸ்சாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னால் முதல்வரும்,சென்னை மாநில ஜமாத்துல் உலமா சபை நிரந்தர கௌரவத் தலைவருமான மௌலானா.மௌலவி.அல்லாமா முஃப்தில் அஃலம் செய்ஹூ ஆதம் ஹஜரத் அவர்கள் அவர்களும்,கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் தப்லீக் ஜமாஅத்தில் சேரக் கூடாது.அது ஒரு நூதன வழிகெட்ட கூட்டம் என ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
5. தமிழ்நாடு அரசு முன்னாள் பிரதம காஜி.மௌலானா அல்லாமா முஃப்தி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஹஜரத் அவர்கள் '' தப்லீக் ஜமாத்கீ அஸ்லியத் '' என்ற தலைப்பில் இல்யாஸ் தப்லீக்கில் சேரகூடாது அது வழிகேடானது என ஃபத்வா கொடுத்துள்ளார்கள்
6. மஹாராஸ்டிய மாநில அரசாங்க காஜியும் கூட இல்யாஸ் தப்லீக்கை எதிர்த்து ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
7. தப்லீக்ஜமாஅத்துக்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்றுதான் தீர்ப்பு வந்தது ஜர்ஜீமெண்ட் NO,CC 2799/77 .
8. சமஸ்தே கேரள ஜமீயத்துல் உலமா சபை ஃபத்வா கமிட்டி தப்லீக் ஜமாஅத்தார்களின் சகல நூல்களையும் ஆராய்ந்து தீர்வு கண்டு இந்த இல்யாஸின் தப்லீக் ஜமாத்தில் சேரக்கூடாது என்று 1965-ல் ஃபத்வா தந்துள்ளது.இந்த ஃபத்வா 10-11-1965 கேரள '' சந்திரிகா'' இதழில் வெளிவண்துள்ளது .
ஏன் ? எதற்க்கு ? இப்படி ஃபத்வாக்கள் கொடுத்துள்ளார்கள்,இதற்க்கு என்ன காரணம் இல்யாஸ் அவர்களின் ஆசிரியர்கள் ஒரு சில கூற்றை எடித்துக்காட்டுகிறேன்.ஏன் ? என்றால் தமிழில் ஒரு பலமொழி சொல்வார்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவர்கள் வழிகெட்ட கொள்கையை பற்றி உங்களுக்கு தெரியும் ஏன் இவர்களை காஃபிர் என்று சொல்கிறார்கள்.என்பதை விளங்கிகொள்வீர்கள்.
என்ன ! வேடிக்கையான விஷயம் பாருங்கள்.தவறான கொள்கையுடைய வழிகேடர்களை ஒதுக்க வேண்டிய சமூதாயத்தின் தலைவர்களான இஸ்லாத்தின் காவலாளான உலமாக்களின் கடமை.ஆனால் அந்தோ பரிதாபம்.இந்த வழிகெட்ட தேவ்பந்தீகளின் கொள்கைக் காவலாளிகளான உலமாக்கள் சிலர் : '' ஏதோ ஒரு சில இடத்தில் அப்படிக் கூறினார்கள் என்பதற்காக தேவ்பந்தீய (தப்லீக் ) உலமாக்களை வழிகேடர்கள் என்று கூறாதீர்கள் அவர்கள் பல இடங்களில் பல சமயங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் நபி இல்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் "" என்று வக்காலத்து வாங்குகிறார்கள்.
ஆனால் நபிகளாருக்கு அந்தளவிற்கு அறிவு உள்ளதற்கு குர்ஆனில் என்ன ஆதாரமிருக்கிறது ? ( பராஹீனே காதிஆ பக்கம் 51 )
இவ்வாறு அல்லஹ்வின் பரிசுத்தத்தின் மீதே இந்த தேவ்பந்தி ஆலிம் குறை காணுகிறார்கள்.இதன் காரணமாகவே இவர்மீது காஃபிர் என ஃபத்வா கொடுக்கப்பட்டது. இன்னும் இவர் வழிகெட்ட வஹ்ஹாபிய்ய ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜதியை நல்லவர் என்றும் வல்லவர் என்றும் புகழ்ந்து தள்ளுகிறார்.அந்த வழிகேடன் எழுதிய கிதாப் தௌஹீத் என்னும் நூலை ஒவ்வொரு முஸ்லீமும் படிப்பதும் பின்பற்றுவதும் அவசியம் என்று வஹ்ஹாபிய்யத்திற்க்கு வக்காலத்து வாங்குகிறார்.இன்னும் மீலாது நபி கூடாது நேர்சைகளை சாப்பிடுவது ஹராம் ஆனால் காகத்தை சாப்பிடுவது கூடும் என்று பல தவறான ஃபத்வாக்கள் கொடுத்தவர்.இவை அனைத்தையும் ஃபதாவா ரஷீதிய்யா என்னும் நூலில் காணலாம்.
எந்த நபிக்கு முன்னால் முந்திக் கொண்டு பேசினாலோ,சப்தமிட்டுப் பேசினாலோ செய்த நன்மைகள் எல்லாம் அழிந்துவிடுமோ,எந்த நபிக்கு முன் வாய்திறந்து பேசுவதற்க்கு கூட ஸஹாபாக்கள் அச்சப்பட்டார்களோ,எந்த நபிக்கு முன் வானவர்கள் கூட மிக மிக கவனத்துடன்,ஒழுக்கத்துடன் நட்ந்து கொண்டார்களோ அந்த நபியுடைய கல்வியின் வஷயத்தில் கொஞ்சம் கூட கண்ணியமில்லாமல்,ஓழுக்கமில்லாமல்,பைத்தியம்,மிருகம்,கால் நடைகளின் கல்வி,விஷயத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசக் கூடிய மிக மோசமான வழிகேட்டில் உள்ளவர்கள்தான் தேவ்பந்தீ (தப்லீக் ) உலமாக்கள்.இதன் காரணமாகவே இவர் மீது காஃபிர் என ஃபத்வா கொடுக்கப்பட்டது
1. மிர்ஜாகுலாம் அஹ்மத் காதியானி,
2. காஸிம் நானுத்தவி
3. ரஷீத் அஹ்மத் கங்கோஹி
4. அஸ்ரஃப் அலி தானவி
5. கலீல் அஹ்மத் அம்பேட்வி
போன்ற தேவ்பந்தீ ( தப்லீக் ) உலமாக்களின் வாசகங்களின் எடுத்துக்காட்டி அதிலுள்ள அடிப்படை,அசல் கொள்கைத் தவறுகளை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டி மேற்கண்ட நபர்களின் மீது குஃப்ர் ( காஃபிர் ) ஃபத்வாவை வெளியிட்டு அவர்களது கொள்கை இஸ்லாத்தின் அசல் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது.அவர்கள் இஸ்லாத்தை விட்டு.இஸ்லாத்தின் தூய கொள்கையை விட்டு நீங்கி விட்ட காஃபிர்கள் என்று தீர்ப்பளித்தார்கள்.
மேலும் நம் கருத்தானது தேவ்பந்து வஹாபிகள் தவ்ஹீது வஹாபிகளை விடபன்மடங்கு முனாஃபிக்தனமான செயல்பாட்டுடன் அல்லாஹ் பொய் சொல்வது சாத்தியம்,நபி மூத்த சாகோதரர்,ஷைத்தானைன் இல்முக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டு,நபியின் மறை ஞானத்திற்கு ஆதாரமில்லை,நபியை தொழுகையில் நினைவு கூறுவது மாடு,கழுதை,விபச்சாரத்தை நினைவு கூறுவதை விட கேவலமானது.ரஸூல்மார்கள்,நபிமார்கள்,வலிமார்கள் மவுத்தாகி மண்ணோடு மண்ணாகி போனர்கள்.மீலாது,மௌலுது ஹாரம்.ஃபாத்திஹா,தப்ரூக்,நேர்ச்சை சாப்பிடுவது ஹராம்.