Tuesday 31 January 2017

வஹாபிகள் யார்

http://sunnitigers.blogspot.in/2015/04/wahabi-kise-kahete-hai.html?m=1

Saturday 28 January 2017

# ISMAIL_DEHALVI_WAHABI_ANGREZO_SE_JIHAD_KO_JAYEZ_NAHY_SAMJHTA_THA

"YEH BHI SAHIH RIWAYAT HAI KE ASNAY E QAYAM E CALCATTA MAIN JAB EK ROZ MOULANA MOHAMMED ISMAIL (SHAHEED) WA'AZ FARMARAHE THEY. EK SHAKHS NE MOULANA SE YEH FATWA POOCHA KE # SARKAR # ANGREZ PER JIHAD KARNA DURUST HAI YA NAHY?
USKE JAWAB MAY MOULANA NE FARMAYA KE AISI GHAIR MUTASSUB SARKAR PER KISI TARHA BHI JIHAD KARNA DURUST NAHY HAI. IS WAQT PUNJAB KE SIKHO KA ZULM IS HAD KO PAHUCH GAYA HAI KE US PER JIHAD KIYA JAYE
TAREEKH E AJEEBA
MA'AROOF BA
SAWANEH AHMEDI
PAGE : 73
🗂 SABAQ:
WAHABI ISMAIL DEHALVI MAQTOOL KA AQEEDA THA KE ANGREZO KE KHILAF JIHAD NAHY KIYA JAYE.
JABKE AHLE SUNNAT KE MUQTADAR ULMA NE ANGREZO KE KHILAF NARA E JIHAD BULAND KIYA ......
HAWALA:
SCAN PAGE IS POST KE SATH MULAHEZA KIJIYE

Ashraf_Ali_Thanvi_ki_Sexi_Soch


Ddobandion ka hakim Jis ke Malfozat Deobandion ne kai kai jildon mein jama kiye howe hain in malofozat ka mutala kiya jaye tu itne be huda gande wahiyat baaten milen gi k padhne wala sharam se panai pani ho jaye
Thani jab kabi misalen deta hai tu sexi aur gandi misal deta hai
Kabhi aqide ki misal gadhe ki sharam gaah se deta hai
tu kabhi aqidat mandon k liye khud ko randi kehta hai
Ab ji scan pesh kiya jaraha hai us mein thanvi peer aur murid k rishte ko miyan biwi k rishte se tashbeeh de raha hai
Jo aap scan mein mulaheza kar sakte hain

Friday 27 January 2017

20ம் நூற்றாண்டில் முஸ்லிம்களயும் இஸ்லாத்தையும் குழப்புவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இயக்கங்கள்

20ம் நூற்றாண்டில் முஸ்லிம்களயும் இஸ்லாத்தையும் குழப்புவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இயக்கங்கள் பின் வருமாறு

(1)_ காதியானி
( 2 ) .- போறா - பஹாயிஷம்
(3) தப்லீக் ஜமாஅத்
(4) ஜமாஅத்தே இஸ்லாமி

இவர்களுள் மேற்கண்ட இரு கூட்டங்களும் இப்போது சுன்னத் வல் ஜமாஅத் மக்களை விட்டும் தூரமாகிவிட்டன. அதனால் இவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

பிந்திய இரு கூட்டங்களினால் தான் சுன்னத் வல் ஜமாஅத் களங்கமடைகின்றது. இவர்களின் கொள்கைகளை மக்கள் அறியாத த னால் இவர்களின் வெளிவேஷத்தையும், கவர்ச்சிப் பேச்சுக்களையும் கண்டும், கேட்டும் மக்கள் ஏமாந்து வழிகெட்டுச் செல்கின்றனர்.

இவர்களின் அனைத்துக் கொள்கைகளும் உருது மொழியிலிருப்பதனால் இவர்களை மக்கள் புரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றனர். இதனால் தான் இவர்களின் வேஷம் சாயம் போகாமலிருக்கின்றது.

இந்தியா பாக்கிஸ்தானில் இவர்களின் பருப்பு சுன்னத் வல் ஜமாஅத் மக்களிடம் வேகுவதில்லை, இவர்களை அவர்கள் முஸ்லிம் என்று கூறுவது மில்லை, காதியானியைப்போன்று வழிகெட்ட வேறு சதியாக வே இவர்களைநோக்குகின்றனர் அப்படி அவர்களை அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத்தினர் நோக்குவதற்கான காரணம் யாது?

(1) அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் ஈமானின் பர்ளுகள் 6 என்று கூறினார்கள் ஆனால் மெள தூதி சாஹிப் ஈமானின் பர்ளுகள் 5 என்று பின் வருமாறு அவர் நூலில் கூறுகின்றார்.
____________________________
களாக கத்்று என்னிடத்தில் ஈமானின் பாகத்தைச் சேர்ந்ததல்ல. அது தனிப்பட்ட ஒரு மஸ்அலா
ஆதாரம் : ஜப்று, கத்று _ பக்கம் - 9
- __________________________

இப்பொழது சொல்லுங்கள்
மெள தூதியின் மார்க்கம் வேறா இல்லையா?
ஈமானின் ஒரு பர்ளை நம்ப மறுப்பது குப்றா இல்லையா?

குப்று என்றால் - நபியவர்கள் கண்டிப்பாக நம்ப வேண்டியவை என்று கூறிய தில் ஏதாவது ஒன்றை மறுப்பது,

இதன் படி மெள தூதியை முஸ்லிம் என்று கூறலாமா?
மெள தூதி குப்றியத்தான கருத்தைக் கூறி தனது மதம் தனியானது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கும் 'போதுஅவர் இயக்கத்தில் ஏன் சேர்கின்றார்கள்?

ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகின்றது. பணத்திற்கு ஆசைப்பட்ட வர்கள் ஈமானை விற்று குப்றைவாங்கிக் கொள்கின்றனர்,

அதனால் நாம் கூறும் எந்த ஒரு விளக்கமும் அவர்கள் காதில் விழுவதில்லை, அல்லாஹூத்தஆலா அவர்களின் காதுக்கும் கண்ணுக்கும் இதயத்திற்கு முந்திரையிட்டு விட்டான்.

Friday 20 January 2017

*தேவ்பந்திய மத்ரஸா வஹாபிய பாசறை - சான்று எண் :- 2*

*தேவ்பந்திய மத்ரஸா வஹாபிய பாசறை - சான்று எண் :- 2*

தேவ்பந்திய மத்ரஸா வஹாபிய கொள்கையை  ஆதரிக்கக்கூடிய ஒரு வஹாபிய பாசறை என்பதற்கான _*இரண்டாவது சான்று*_ என்னவென்றால் குஃப்ரிய்யத்தான வஹாபிஸ கொள்கையை உருவாக்கிய இப்னு அப்துல் வஹாபையும் அந்த குஃப்ரிய்யத்து கொள்கையை எழுதப்பட்ட நூலையும் ஆதரித்தும் புகழ்ந்தும் அந்த தேவ்பந்து மத்ரஸா அதிகாரபூர்வமாக *12.12.2012* அன்று வெளியிட்ட மார்க்கத் தீர்ப்பேயாகும்.

அந்த தீர்ப்பை அவர்களுடைய இணைய தளமான www.darulifta-deoband.org என்ற இணையதளத்தில் காணலாம்.

*அந்த தீர்ப்பின் விபரம் :-*
*கேள்வி எண் # :-*  37703
*பதில் :-* 37703
*ஃபத்வா எண் :* 1372/1345/N = 1433

*அந்த ஃபத்வாவில் எழுதப்பட்டிருப்பதாவது*
*1.*ஷேகு முஹம்மது இப்னு அப்துல் வஹாப் ஸுன்னத் ஜமாஅத்திலிருந்து வெளியேறியவர் அல்ல. ஆனால் சில மஸ்அலாக்களின் விஷயத்தில் மட்டும் கடுமையாக இருக்கிறார் (அல்லாமா ஷேகு இப்னு தைமிய்யாவையும் ,  ஷேகு   இப்னுல் கய்யிமையுமையும் போல).

அவருடைய நூலான கிதாபு தௌஹீத் என்ற நூல் மிக நல்ல நூலாகும், அதில்  கடுமையாக உள்ள மஸ்அலாக்களை தவிர்த்துக்கொள்ளவேணடும்.

*2.*ஷேகு முஹம்மது இப்னு அப்துல் வஹாப் அவர்கள் ஸுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து வெளியேறியவர் என்று சாற்றுவது ஒட்டுமொத்த தேவ்பந்து உலமாக்களின் ஏகோபித்த கருத்துக்கு முரணானதாகும்.

அவர்களை குறித்த கூடுதல் தகவல்களுக்கு மௌலவி மன்ஸூர் நுஃமானி எழுதிய "ஷேகு முஹம்மது இப்னு அப்துல் வஹாப் கெ கிலாஃப் ப்ரோப்பகேண்டா ஔர் ஹிந்துஸ்தான் கெ உலமாயெ ஹக் பர் உஸ் கெ அஸராத்" என்ற நூலை பார்க்கவும்.

தாருல் இஃப்தா
*தாருல் உலூம் தேவ்பந்த்*

*சகோதரர்களே  !!!  விழித்துக்கொள்ளுங்கள் !!  அறிந்துகொள்ளுங்கள்  !!!*

_தேவ்பந்தியர்களும் தேவ்பந்தி மத்ரஸாவும் வஹாபிஸ கொள்கையுடைவர்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று என்ன தேவை  ???_

இவர்கள் _*நாங்களும் ஸுன்னத் வல் ஜமாஅத் தான்*_ என்று பச்சையாக பொய்யை சொல்லி பாமர முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் போலிகள்.

இப்னு அப்துல் வஹாபை மனமுவந்து நேசிப்பவர்களும் அந்த கஃபிரையும் அவனுடைய கொள்கை புத்தகமான கிதாபுத்-தவ்ஹீதையும் ஏற்றுக்கொள்பவர்கள் ஒருபோதும் ஸுன்னத் ஜமாஅத் ஆகவே முடியாதே  !!

*தேவ்பந்தியர்கள் வஹாபியர்கள்* ,  பாமர முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் இரட்டை வேடதாரிகளே  !!!

Wahabion Deobandion ka Khuda Jhoot bol Sakta hay - Fitnah Wahabi Deobandi - Islami Mehfil

http://www.islamimehfil.com/topic/1009-wahabion-deobandion-ka-khuda-jhoot-bol-sakta-hay/

தேவ்பந்திய வஹ்ஹாபிகளின் இருட்டடிப்பு -1

முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹூ தஅலா அன்ஹூ அவர்களின் 11வின் ஷெரிபை அனுசரிப்பது கூடும்

முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹூ தஅலா அன்ஹூ அவர்களின் 11வின் ஷெரிபை
அனுசரிப்பது கூடும்

*தேவ்பந்திய வஹ்ஹாபிகளின் பத்வாவிலிருந்தே ஆதாரம்....*

முஹையத்தீன் அப்துல்காதிர்ஜீலானி ரலியல்லாஹூதஅலா அன்ஹூ அவர்களின் 11 வின் ஷெரிபை பற்றி தேவ்பந்திய வஹ்ஹாபிகளின்  பிரசிதிபெற்ற முக்கியத்தலைவரான ரஷீத்அஹமத் கங்கோகி எழுதுகிறார்,"ஈஸாலேஸவாப்" என்ற எண்ணத்தோடு 11வின் ஷரீப் பாத்திஹா கொடுப்பது ஆகுமானதாகும்.

(பத்தவா ரஷீதியா பக்கம்168)