வஹாபிகளைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் _
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
மெளலவி.பாஸில் .ஏ எல் பதுறுத்தீன்_ஷர்க்கி, பரேலவி
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
நிச்சயமாக ஷைத்தான் உங்களின் விரோதியாக உள்ளான். _ எனவே, நீங்களும் அவனை விரோதியாக எடுத்துக் கொள்ளுங்கள்
இத்திருவசனம் வழி தவறிய கவா றி ஜிகள் விடயத்தில் இறங்கியதாக ஒரு கூற்றும் உண்டு.
இவர்கள் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் புரட்டுத்தனமான வலிந்துரைகள் செய்தனர். முஸ்லிம்களின் உடமைகளையும், உயிர்களையும் சூறையாடுவதை ஹலால் என்றனர்
இவர்களின் சிந்தனைையை - ஒத்த ஒரு கூட்டம் ஹிஜாஸ் மண்ணில் நம் கண் முன்னே தோன்றி யுள்ளது. இக்கூட்டத்தை - வஹாபிகள் - என்று கூறப்படுகின்றது.
இவர்கள் உண்மையைக் கூறுவதாகக் கூறுகின்றனர் ஆனால் உண்மையில் அவர்கள் பொய்யர்கள் ஷைத்தான் அவர்களி ல்மேலாதிக்கம் .. செய்துள்ளான்.அதனால், அல்லாஹ் வின் நினைவை விட்டும் அவர்களை மறக்கடிக்க வைத்துள்ளான். இவர்கள் ஷைத்தானின் கூட்டத்தினர்.
அறிக நிச்சயமாக ஷைத்தானின் கூட்டத்தினர் கைசேதத்திற்குரியவர்கள்.
ஆதாரம் : தப்ஸீர் ஸாவி _
பாகம் - 3 - பக் 288
வஹ்ஹா பிகள் ஆரம்பத்தில் செய்த கொடுமைகளை ஆசிரியர் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றார்கள்.இவர்களை மனித வர்க்கம் என்று கூறுவதற்குக் கூட இவர்கள் தகுதியற்றவர் என்பதனால் தான் இவர்களை ஷைத்தானின் கூட்டத்தினர் என்று கூறுகின்றார்கள்.
மற்றுமொரு அறிஞர் கூறுகின்றார்.
சஹாபாக்கள் _ நான்கு இமாம்கள் சட்ட அறிஞர்கள் -ஸுபியாக்கள் உள்ளிட்டோர் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் -
பித்அத்துக்காறர்களான றாபிழிக ள் - வஹாபிகள் போன்றோருக்குக் கொடுப்பது ஹராமாகும், - இவர்கள் இந்த நூற்களை காபிர்களை விட கடுமையாக கிண்டல் செல்கின்றனர்.
ஆதாரம் - ஷர்வானி பாகம்-4_ பக்_230
பாருங்கள் அன்று வஹாபிகள் செய்ததை அப்படியே இப்போதுள்ள வஹாபிகளும் இமாம்களையும் அவர்களின் நூற்களை குப்பைகள்கள் என்று ஏளனமாகக் பேசுவதை காணலாம், இவர்களின் மனநிலை இஸ்லாத்தை முழுமையாக நிராகரித்த கார்களை விட கொடுமையானது என்று கூறியிருப்பதை கவனியுங்கள்.
இப்போது அறபு நாட்டில் இயங்குகின்ற _ ஐஎஸ்_ஐஎஸ்என்பவர்கள் வஹாபிகளின் புது வடிவம் இவர்கள் செய்யும் அனைத்து வகையான கொடுமை களையும் அன்று வஹாபிகள் செய்தனரபெயர் மாறியுள்ளது கொள்கையும் கொடுமையும் மாறவில்லை.
ஒரு கூட்டம் அழிக்கப்பட்டால் வேறு ஒரு கூட்டம் தோன்றும் தஜ்ஜாலுடன் இவர்களின் கடைசிக் கூட்டம் சேரும் வரை இவர்களின் பட்டியல் நீளும் என்று றஸூலுள் ளாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
இவர்கள் கோலத்திலும் இனத்திலும் கெட்டவர்கள் என்று ஹ ளறத் அப்துல்லா இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா கூறியுள்ளார்கள்
ஆதாரம் : புகாரி ஷரீப் .
யூதர்களிடம் பணம் பெற்று மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கத் துணிந்த கயவர்களுக்கு உண்மையான முஸ்லிம் ஒரு போதும் கருணை காட்ட மாட்டான்.
வழிகேடுகள் மலிந்து பலாத்காரமாக வீட்டு வாசலைத் தட்டுகின்ற மோசமான பயங்கரமான காலத்தில் வாழ்கின்றோம் அதனால் வெளுத்ததையெல்லாம் பால் என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள். உலகத்தின் . நம் பிக்கையற்ற வாழ்வை பெரிதாக நம்பி நிரந்தரமான மறுமையை இழக்கத் துணியாதீர்கள்.